776
திருப்பத்தூரில் கல்லூரி மாணவர்கள் வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து சமத்துவப் பொங்கல் கொண்டாடினர். தமிழ்ப் பண்பாட்டின் மீதான ஆர்வத்தால் சாம்பியாவைச் சேர்ந்த சில மாணவ மாணவிகள் திருப்பத்தூர் தூய நெஞ்சு கல...

1204
சென்னையில் பச்சையப்பன் மற்றும் மாநிலக்கல்லூரி மாணவர்கள் கொண்டாடிய கலாட்டா பொங்கல் விழாவால் பயணிகள் பாதிப்புக்குள்ளாயினர். மாநகர பேருந்தின் கூரையில் ஏறி கலாட்டா செய்ததால் போக்குவரத்து நெரிசலும் ஏற்ப...

1665
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில், மாணவ-மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராள...

4807
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், 686 காளைகளும், 600 வீரர்களும் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்றனர். 18 காளைகளை அடங்கிய வீரர் முதல் பரிசை வென்றார். பொங்கல் திருநாளை முன்னிட்டு தமி...

1692
புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான காளைகளை, காளையர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். 16 காளைகளைப் பிடித்த வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்...

640
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு பேருந்துகள் மூலம் சென்றுள்ளனர். பொங்கலைக் கொண்டாட ஆயிரக்கணக்கானோர் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்ட...

3631
உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.  உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்றார் வள்ளுவர். பெருமைமிக்க உழவர்களைக் கொண்டாடும் நாளாக போற்றப்பட...



BIG STORY